I finally got to post this blog - late by a week.
சென்ற ஞாயிற்றுக் கிழமை (25th Sept), பிஸ்மில்லாஹ் கானின் ஷெனாய் கச்சேரி! இனிமையான மாலைப் பொழுது. பிஸ்மில்லாஹ் கான் இசை கலைஞர்களுக்கே உரித்தான idiosyncrasies! பாவம் அந்த Mic பையன். Voice quality சரியாக இல்லை. சும்மா சும்மா அவனை சீண்டிக்கொண்டே இருந்தார். முதன் முதலாக நான் ஷெனாய் concert போனேன். சில இடங்களில் உயிரை உருக்கியது. Tabla வாசித்தது அவருடைய nephew. பல இடங்களில் தன்னை விட அதிக முக்கியதுவம் தந்தார். என்ன அருமையான வாசிப்பு! அடா அடா! கர்நாடக ஸங்கீத கச்சேரியில் தனி ஆவர்த்தனம் போல. விஷயம் தெரிந்தவர்கள் திருத்தவும் - அது தனி ஆவர்த்தனமா இல்லை வேறு technical termஆ என்று. ஆ என்று ஓ சொல்ல மறந்து விட்டேனே! Concert நடத்திய Rhythm School of Arts க்கு ஒரு ஓ! (I forgot the URL. Will link it soon. May be I forgot the name also.)
ஹ்ம்ம்ம். எல்லாம் முடிந்த பிறகு ஒரு இனம் புரியாத வருத்தம் - மருங்காபுரி கோபால கிருஷ்ணையர் வழி வந்த ஒரு ஞானசூனியம் நான்! Our generation is a broken link in the lineage of musical geniuses...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நீங்கள் தமிழில் வலைப்பதியத் தொடங்கி இருப்பது நல்ல விதயம். குறைந்தது மூன்று பதிவுகளை இட்டுவிட்டு தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
-மதி
-தமிழ்மணம் நிர்வாகிகள் சார்பாக-
Post a Comment